608
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...

491
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு...

304
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்...

505
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மகேஷ் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து 12 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கல்யாண ராணி சத்யாவை தனிப்படை போலீசார், புதுச்சேரியில் கைது செய்த...

492
சென்னை நங்கநல்லூரில் வேலை செய்த வீட்டில் 10 சவரன் நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ள 30 வயது பெண், ஆண் நண்பருடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பரிமளா என்ற அ...

9983
மன்னார்குடி அருகே இரண்டு சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில், நூறு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். நெடுவாக்கோட்டையை சேர்ந்த அருணாச்சலம் லா...

2394
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 45 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஆன் லைன் மூலம் வெளிநாட்டு வேலை தேடியதில் அயர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக...



BIG STORY